அனைத்து நீதிமன்ற வழக்கு விசாரணைகளும் ஒத்திவைப்பு!

0

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம் 1ஆம் வாரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவசர வழக்குகள் மாத்திரம் விசாரணைக்கு எடுத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.