இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவயிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையின் முதல் அரசியல்வாதி தயாசிறி என்பது குறிப்பிடத்தக்கது.