செய்திகள் கொரோனாவால் மேலும் நான்கு மரணங்கள் பதிவாகின! 07-11-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மாளிகாவத்தை, வெல்லம்பிட்டி, கனேமுல்ல பகுதிகளை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு. இதன் காரணமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.