கொரோனா அச்சம் – பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

0

பொரளையில் உள்ள 06 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் வந்துசென்றமை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.