கொரோனா 22 ஆவது மரணம் பதிவானது

0

போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்துடன் உயிரிழந்த 22 ஆவது நபர் இவராவார்.