செய்திகள் கொரோனா 22 ஆவது மரணம் பதிவானது 02-11-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்துடன் உயிரிழந்த 22 ஆவது நபர் இவராவார்.