செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் துப்பாக்கி வைத்துள்ளவர்களுக்கான அறிவித்தல் 01-03-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்கள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியுடன் காலவதியாவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.