செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் 20-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்வடைந்துள்ளது.