![](https://i0.wp.com/www.tamilceylon.com/wp-content/uploads/2020/04/1587728424-1587725034-Attorney_Genaral_L.jpg?resize=696%2C435&ssl=1)
வெலிகட பொலிஸின் முன்னாள் பொறுப்பதிகாரியை பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.
பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் விபத்து சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக அவரை கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.