இன்று மாலை முதல் திங்கள் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்!

0

இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபபடவுள்ளது.

அதேவேளை ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்டம் , நீர்கொழும்பு , கொச்சிக்கடை , வத்தளை , ஜா எல பகுதிகளில் இன்று காலை 9 மணிக்கு நீக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.