கிழக்கு மாகாண பாடசாலைகள் மீள அறிவிக்கும் வரையில் பூட்டு

0

கிழக்கு மாகாண பாடசாலைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.