கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரிப்பு

0

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.