கொரோனா 15 ஆவது மரணம் பதிவானது

0


கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

56 வயதான ஆண் ஒருவரே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.