செய்திகள் கொரோனா 15 ஆவது மரணம் பதிவானது 24-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 56 வயதான ஆண் ஒருவரே கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.