செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் கொழும்பில் மேலுமொரு பிரதேசத்திற்கு ஊரடங்கு 22-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர சில்வா இதனைக் கூறியுள்ளார்.