நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் காலவரையற்ற பூட்டு

0

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகுமென அறிவிக்கப்படுகிறது.