நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

0

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(சனிக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கெரவலபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

வத்தளை கிராம உத்தியோகத்தர் பிரிவு

ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

பள்ளியவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

மஹபாகே பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கெரங்கபொகுண கல்உடபிட கிராம உத்தியோகத்தர் பிரிவு

கல்உடுபிட கிராம உத்தியோகத்தர் பிரிவு

மத்துமகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

நாகொடை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் விஜித்த மாவத்தை பகுதி

 

களுத்துறை வடக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

வித்யாசார கிராம உத்தியோகத்தர் பிரிவின் போசிறிபுர பிரிவு

மஹகஸ்கடுவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

 

மத்துக பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொரடுஹேன பகுதி

 

யாழ்பபாணம் மாவட்டத்தின்

கொடிகாமம் பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கொடிகாமம் மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு

கொடிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.