செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார் 24-06-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print வெளிநாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். பசில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைக்காக, மே மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றிருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.