செய்திகள் பாராளுமன்றத்திலும் கொரோனா? 24-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print பாராளுமன்றத்தில் கடமையாற்றும் புலனாய்வு பிரிவு (CID) அதிகாரி ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி 20 ஆம் திருத்த சட்டம் மீதான வாக்கெடுப்பு தினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.