செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் பொரளையில் உள்ள அரச அச்சகத்தில் தீ விபத்து 14-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொழும்பு – பொரளையில் உள்ள அரச அச்சகத்தில் சற்றுமுன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.