மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழப்பு!

0

மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி – அலுகல பகுதியில் குழந்தையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனமழை காரணமாக இரத்தினபுரியின் சில பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளதுடன், சிலர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.