செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிப்பு- வெளியானது அறிவிப்பு 20-10-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.