மீன் வியாபாரிக்கும் கொரோனா

0

கிரிந்திவெல குட்டிகல பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீன் வியாபாரியுடன் நெருங்கிப் பழகிய சுமார் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொம்பே பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீன் வியாபாரி குட்டிகல, ரந்தாவான, மெத்தேகம், போகஹகும்புர, கிரிந்திவெல மற்றும் பெபில்வெல ஆகிய பிரதேசங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.