முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான திகதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அனுமதிக்கப்பட்டிருந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி, ஜூன் மாதம் 29 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.