செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு 26-05-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் மாத்திரம் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.