செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் 9 அதிரடிப் படையினருக்கு கொரோனா 26-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print பேலியகொட, வெதமுல்ல, கொஹூவ ஆகிய பகுதிகளிலுள்ள விசேட அதிரடிப்படை முகாம்களில் பணியாற்றும் விசேட அதிரடிப் படையினர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது.