இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்! வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் அறிவிப்பு

0

வளை குடா நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்க கோவிட் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்ட பயணிகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.