செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் உணவுக்காக வீதியோரங்களுக்கு படையெடுக்கும் குரங்குகள்! 26-11-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அவை உணவு தேடி வீதிகளை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரன்தெனிகல பிரதேசத்தில் குரங்குகள் அதிகம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.