செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று 11-07-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print வெலிக்கடை சிறைச்சாலையில் மற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஏற்கெனவே சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், நெருங்கிய தொடர்பை பேணியவர் என கூறப்படுகின்றது.