செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் சஹ்ரானுடன் தொர்பில் இருந்த விவாக பதிவாளர் கைது 31-05-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print ஒலுவில் பகுதியை சேர்ந்த விவாக பதிவாளர் ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹசீமிற்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.