செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் தொலைபேசி கட்டணங்களும் அதிகரிப்பு- வெளியானது அறிவிப்பு 21-03-2022 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print அமெரிக்க டொலருக்கு நிகரான ருபாவின் பெறுமதி வீழ்ச்சியால் தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.