மட்டக்களப்பின் புதிய மாவட்டச் செயலாளராக கே. கருணாகரன் நியமிப்பு

0

மட்டக்களப்பின் புதிய மாவட்டச்செயலாளராக கே. கருணாகரன் நியமனக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

புதனன்று 14.10.2020 பிற்பகல் அதற்கானஅமைச்சரவை நியமன கடிதத்தினைபெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தற்போது மாவட்டச் செயலாளராககடமையாற்றும் கலாமதி பத்மராஜா பொதுநிர்வாக  மாகாண சபைகள் உள்ளுராட்சிஅமைச்சிற்கு உடனடியாக அமுலாகும்  வரையில் இணைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதியமாவட்டச் செயலாளராகநியமிக்கப்பட்டுள்ள கருணாகரன்தற்போதுவரை கிழக்கு மாகாண வீதிஅபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின்செயலாளராக கடமையாற்றியவர் என்பதும்இவர் இலங்கை நிருவாக சேவை விசேடதரத்தை சேர்ந்தவர் என்றும்தெரிவிக்கப்படுகிறது.