லண்டனிலிருந்து 194 பேர் நாடு திரும்பினர்

0

லண்டனில் சிக்கியிருந்த மேலும் 194 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளார்.

இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை வந்தடைந்த இவர்கள் பேருந்துகள் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.