செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு 17-03-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print கொரோனா வைரஸினால் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.