கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

0

கொரோனா வைரஸினால் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸினால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.