மட்டக்களப்பில் முதலாவது கொரோனா தொற்று பதிவாகியுள்ளது UK இருந்து வந்தவராம்!

0

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஒருவர் இதுகுறித்த காணொளியினை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 34 கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.